செவிலித்தாய் பெண் மானிடம் சொன்னது – அகநானூறு 7
செவிலித்தாய் சொன்னது, தலைவி உடன்போக்கில் சென்றபின் – அகநானூறு 17, 49, 89, 117, 145, 153, 189, 207, 219, 263, 321, 369, 385, 397
செவிலித்தாய் தோழியிடம் சொன்னது – அகநானூறு 63
செவிலித்தாய் வயலைக் கொடியிடம்சொன்னது, தலைவி உடன்போக்கில் சென்றபின் – அகநானூறு 383
தலைவன் தலைவியை நினைத்து சொன்னது – அகநானூறு 41
தலைவன் தலைவியிடம் சொன்னது – அகநானூறு 29, 39, 75, 99, 257
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது – அகநானூறு 3, 5,19, 21, 33, 43, 47, 51, 57, 62, 77, 79, 83, 87, 93, 109, 121, 123, 126, 131, 136, 142, 149, 152, 162, 164, 167, 169, 174, 181, 191, 193, 198, 199, 208. 212, 214, 225, 208, 230, 239, 245, 258, 262, 279, 280, 287, 289, 291, 297, 299, 304, 322, 327, 335, 337, 338, 339, 342, 343, 351, 353, 361, 365, 371, 372, 373, 377, 379, 381
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது அல்லது தன் தோழனிடம் சொன்னது – அகநானூறு 390
தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தேர்ப்பாகன் கேட்கும்படியாக – அகநானூறு 144
தலைவன் தேர்ப்பாகன் கேட்கும்படி சொன்னது – அகநானூறு 9
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது – அகநானூறு 34, 44, 54, 64, 114, 124, 134, 154. 204, 224, 234, 244, 254, 274, 334, 344, 374
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது அல்லது தலைவன் தோழனிடம் சொன்னது – அகநானூறு 94
தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது அல்லது தன் நெஞ்சிடம் சொன்னது – அகநானூறு 284
தலைவன் தோழனிடம் சொன்னது – அகநானூறு 130, 140
தலைவன் தோழியிடம் சொன்னது – அகநானூறு 261
தலைவன் வாயில் மறுத்த தோழியிடம் சொன்னது – அகநானூறு 86
தலைவன் பருவங்கண்டு சொன்னது – அகநானூறு 24 (தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியதுமாம்)
தலைவன் பாசறையில் இருந்து சொன்னது – அகநானூறு 84
தலைவனுக்கு (வினையை முடித்த அவனுக்கு) அருகில் உள்ளோர் சொல்லியது – அகநானூறு 354
தலைவனுடன் தேரில் இருந்தவர்கள் தம்முள் சொன்னது – அகநானூறு 324, 384
தலைவி ஆற்றிடம் சொன்னது – அகநானூறு 398
தலைவி தலைவனிடம் சொன்னது – அகநானூறு 6, 16, 36, 58, 196, 266, 298, 318
தலைவி தலைவனிடம் சொன்னது அல்லது தோழி தலைவனிடம் சொன்னது – அகநானூறு 46
தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது – அகநானூறு 303
தலைவி தோழியிடம் சொன்னது – அகநானூறு 1, 11, 23, 26, 31, 40, 45, 53, 56, 66, 67, 74, 82. 95, 97,103, 113, 115, 133, 135, 139, 141, 147, 151, 155,157, 175, 183, 185, 187, 194, 205, 206, 217, 235, 236, 241, 243, 247, 249, 255, 265, 267, 273, 277, 281, 294, 301, 309, 325, 328, 329, 331, 333, 341, 345, 347, 349, 352, 355, 364, 367, 375, 389, 391, 395
தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி – அகநானூறு 8, 22, 52, 102, 122, 128, 138, 229, 252, 290, 292 , 332, 348, 378
தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது – அகநானூறு 32, 37, 71, 101, 119, 227, 264, 293, 305
தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்ததலைவன் கேட்கும்படி – அகநானூறு 72, 98, 180, 312, 388
தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, வாடைக் காற்றிடம் கூறுவதைப் போல் – அகநானூறு 125
தலைவி தோழியிடமும் வாடைக்காற்றிடமும் சொன்னது – அகநானூறு 163
தலைவி நண்டிடம் சொன்னது – அகநானூறு 170
தலைவி பாணனிடம் சொன்னது – அகநானூறு 146
தோழி எழிலியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி – அகநானூறு 188
தோழி செவிலித்தாயிடம் சொன்னது – அகநானூறு 48, 110, 190,
தோழி செவிலித்தாயிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி – அகநானூறு 158
தோழி தலைவன் கேட்கும்படி சொன்னது – அகநானூறு 38 (அல்லது தலைவனிடம் சொன்னது, அல்லது தலைவியிடம் கூறுவாள் போன்று தலைவன் கேட்பக் கூறியது)
தோழி தலைவனிடம் சொன்னது – அகநானூறு 2, 10, 12, 13, 18, 30, 60, 78, 80, 81. 90, 92. 96, 100, 104, 107, 112, 116, 118, 120, 132, 143, 148, 150, 156, 161, 168, 172, 176, 179, 182, 184, 192, 200, 202, 215, 218, 220, 226, 238, 240, 246, 256, 270, 271, 283, 286, 288, 296, 300, 306, 307, 308, 310, 314, 319, 320, 326, 340, 346, 350, 360, 366, 386, 387, 394
தோழி தலைவனிடம் சொன்னது, தலைவியின் கூற்றைத் தோழித் தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது. வரைவு கடாயது – அகநானூறு 362
தோழி தலைவியிடம் சொன்னது – அகநானூறு 4, 25, 27, 42, 59, 61, 65, 69, 70, 73, 85, 91, 111, 127, 129, 137, 159, 160, 171, 173, 177, 178, 197, 201, 209, 211, 213, 221, 223, 231, 233, 237, 250, 251, 253, 259, 268, 269, 285, 295, 311, 313, 316, 317, 323, 330, 356, 357, 359, 363, 380, 392, 393, 399, 400
தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, அல்லது, தலைவி தோழியிடம் சொன்னது, தலைவனின் பிரிவின்கண் – அகநானூறு 282
தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி – அகநானூறு 20, 28, 68, 88, 108, 210, 222, 228, 232, 242, 248, 272, 278, 302, 358, 362, 368, 370, 382
தோழி பாணனிடம் சொன்னது – அகநானூறு 50
தோழியும் தலைவியும் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைவி கூறியது – அகநானூறு 260
நற்றாய் அருகில் உள்ளவர்களிடம் சொன்னது – அகநானூறு 55
நற்றாய் சொன்னது, மகள் உடன்போக்கில் சென்றபின் – அகநானூறு 15, 35, 105, 203, 275, 315
நற்றாய் வேலனிடம் சொன்னது, மகள் உடன்போக்கில் சென்றபின் – அகநானூறு 195
நற்றாயைக் கண்டவர்கள் கூறியது, மகள் உடன்போக்கில் சென்றபின் – அகநானூறு165
பரத்தை தலைவனிடம் சொன்னது – அகநானூறு 376, 396
பரத்தை தலைவியின் தோழியர் கேட்குமாறு சொன்னது – அகநானூறு – 76, 106, 186, 276
பரத்தை தன் தோழியிடம் சொன்னது – அகநானூறு 166, 216
பரத்தை பிறப் பரத்தையரைப் பற்றிச் சொன்னது – அகநானூறு 336
பாணன் ஒருவன் இன்னொரு பாணனிடம் சொன்னது – அகநானூறு 14